sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

மனதில் நம்பிக்கை மலரட்டும்

/

மனதில் நம்பிக்கை மலரட்டும்

மனதில் நம்பிக்கை மலரட்டும்

மனதில் நம்பிக்கை மலரட்டும்


ADDED : ஜூன் 12, 2012 09:06 AM

Google News

ADDED : ஜூன் 12, 2012 09:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பாவத்தைப் போக்கி விட்டால், மனிதனுக்கு தேவர்களைப் போல அமரவாழ்வு உண்டாகும்.

* பழி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவனுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

* எந்த விஷயத்தையும் ஆராய்ந்து அனுபவத்தில் பார்த்தால் மட்டுமே அது உண்மையா, பொய்யா என்பதை நம்மால் உணர முடியும்.

* மனிதன் துன்பத்தில் இருந்து விடுபட்டு என்றும் மாறாத பேரின்பத்தை அடைய வேண்டும் என்பது தான் ஆன்மிகத்தின் நோக்கம்.

* கவலை, கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவை விஷத்தன்மை கொண்டவை. இவை மனதில் நுழைய ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

* சொல்லிலும் நடையிலும் நேர்மை இருக்கட்டும். உள்ளத்திலும் உதட்டிலும் உண்மை தவழட்டும். சத்தியமே நம்மை வழிநடத்தட்டும்.

* பயம், சந்தேகம், சோம்பல் போன்ற எதிரிகள் நம் மனதில் ஒளிந்து இருக்கிறார்கள். நம்பிக்கை மலர்ந்து விட்டால் அகப்பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us